Pages

Monday, January 27, 2014

ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!





நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு  பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தி வருகின்றனர்.

உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் காரணமாக அமைகின்றன. 

இதற்கு என்னதான் தீர்வு? இந்த குறைபாடு ஒன்றும் குணபடுத்த முடியாத ஒரு விசயமல்ல, மொத்தத்தில் இது ஒரு நோய் என்று சொல்வதே தவறு, இருந்தாலும் இபோதுள்ள இளைஞர்கள் சுய இன்ப கரபழக்கம் மற்றும் தவறான உறவுகளினால் தங்களது சக்தியை வீணடிக்கின்றனர். இதனால் உடலில் தாது உடைகிறது மற்றும் எழுச்சி தன்மை குறைகிறது, மீண்டும் நீங்கள் நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்டால் இது அடிக்கடி தோன்றாது, மேலும் அளவுக்கு மீறின சுய இன்பத்தால் மீண்டும் இந்த குறைபாடு தோன்றி குற்ற உணர்வு தோன்றுகிறது, இதுவே இன்றைய தலைமுறையினரின் நிதர்சன பிரச்சினை, இதனை நீங்கள் உங்கள் கை வைத்தியதிலியே போக்கலாம்.

ஆண்மை தன்மையை அதிகரிக்கும் சக்தி இயற்கையிலயே தேனுக்கும் பேரிச்சம் பழத்திற்கும் உண்டு, இதனை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அறிய வகை மருந்தாகும்.

உயர் ரக பேரிச்சம் பழம் ஒரு கிலோவும், உண்மையான தேன் ஒரு கிலோவும் வாங்கி கொள்ளுங்கள், 

பேரிச்சம் பழங்களை ஒரு அகன்ற பெரிய தட்டில் கொட்டி வைக்கவும், அதனை மூன்று மணி நேரம் வெயிலில் காய வைத்து பிறகு ஒரு பீங்கான் பாட்டிலில் பத்திரபடுதவும் பிறகு அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து விடுங்கள்.

பிறகு தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள்,

பிறகு இரவு 12 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு வென்னிருக்கு பதில் பசும்பாலை அருந்தவும், இப்படி தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகிவிடும்.

4 comments:

  1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  2. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  3. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 100 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
    கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்
    9600299123

    ReplyDelete
  4. 👍இல்லறம் இனிக்க 👍
    💯இயற்கை மருத்துவம்💯
    ➡️அனைத்து பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் சர்க்கரை வியாதி, மன அழுத்தம், மது, புகை ,மற்றும் அளவுக்கு அதிகமான கைப்பழக்கம் சரியான உணவு மற்றும் தூக்கமின்மை இவைகள் தான் இவைகளை ஆரம்பத்தில் கவனித்தாலே பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்
    ஒரு மனிதனுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone. the male sex hormone) உடலில் குறைவாக உள்ளது என்று பொருள்
    ➡️ இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு
    பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் குணமடைய இதற்கு மிக சிறந்த தீர்வு
    இயற்கை மூலிகை மருத்துவத்தில் மட்டுமே உண்டு

    🥗காயகல்ப சூரணம்🥗:

    ✅நத்தைச்சூரி
    ✅அக்ரஹாரம்
    ✅மதன காம பூ
    ✅லிங்க பட்டை
    ✅சாலாமிசிரி
    ✅ஓரிதழ்தாமரை
    ✅நாகமல்லி
    ✅லிங்கசெந்துரம்
    ✅நீர்முள்ளி
    ✅சிலா சத்து
    ✅ஜாதிக்காய்
    ✅ஜாதி பத்திரி
    ✅நெருஞ்சி
    ✅அஸ்வஹந்தா
    ✅அதிமதுரம்
    ✅பூனைக்காலி
    ✅நிலப்பனைங்கிழங்கு
    ✅தண்ணீர் விட்டான் கிழங்கு
    ✅கருவேலம்பிசின்
    ✅பாதாம்பிசின்
    ✅ஆலவிதை
    ✅ஆலிவிதை
    ✅கடுக்காய்
    ✅அரசவிதை
    போன்ற 24 🥗மூலிகைகளை
    முறைப்படி சுத்தம் செய்து பிறகு சுத்தி செய்து சூரணமாக
    ((✳️சுத்தி செய்யாத மருந்துகள் உபாதைகளை உண்டாக்கும்✳️))
    !!!சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்களும் சாப்பிடலாம்!!!! முறையாக 60 நாட்கள் சாப்பிட
    பிறப்புறுப்பு மண்டலம் வலிமை அடையும்
    ஆண்களுக்கு
    உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை)
    விறைப்பின்மை.
    விரைவில் வெளிப்படுதல், தூக்கத்தில் வெளியாதல் நீர்த்துப்போதல், நரம்புத்தளர்ச்சி , கை கால் நடுக்கம், உடல் மெலிவு
    🔥உடல் உஷ்னம் பலவீனம் இவை அனைத்தும் குணமாகும் அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்
    பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது (ஆறுமாதம் ஒரு வருடம் தேவையில்லை ஒரு மண்டலம் போதும்.
    ( வயாகரா போன்ற ஆங்கில மருந்துகளை நீண்ட நாட்கள் எடுக்க வேண்டாம் ) இந்த இயற்கை மருந்து எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும்
    📞9600299123📲

    🌿காம சஞ்சீவினி தைலம்🌿:

    ♦️கருஞ்சீரக எண்ணெய் ♦️
    ♦️வெள்ளைஎள் எண்ணெய்♦️
    ♦️நாகமல்லி எண்ணெய் ♦️
    ♦️லவங்க எண்ணெய்♦️
    நான்கயும் கலந்து
    (காம சஞ்சீவினி தைலம்) மூன்று மாதம் தடவி வர அளவில் நல்ல மாற்றம் கிடைக்கும்
    தொடர்புக்கு மற்றும் இலவச ஆலோசனைக்கு அணுகவும்.
    📞9600299123📲

    ReplyDelete